*ஜெபம் - ஜெபம் - ஜெபம்*
+ ஆவியோடும் கருத்தோடும்
ஜெபம் பண்ணுங்கள்.
- 1 கொரிந்தியர் 14 :15
+ இக்கட்டுக்களில் இன்னும் ஜெபம் பண்ணுங்கள்.
- சங்கீதம் 141 : 5
+ துக்கத்தில் இருக்கும்போதும் ஜெபம் பண்ணுங்கள்.
- சங்கீதம் 39 : 1 - 3
+ தேவசித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணுங்கள்.
- மத்தேயு 26:42.
+ எல்லா நகரங்களும் கூடி, எல்லா மக்களும் ஆர்வமாய் ஒருமுகமாய் தேசத்திற்காக உபவாசம் இருந்து ஜெபம் பண்ணுங்கள்.
- 2 நாளாகமம் 20 : 1- 24
+ அதிகாலையில் ஜெபம் பண்ணுங்கள்.
- மாற்கு 1 : 35
+ பெற்றுக்கொள்வோம் என்ற விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள்.
மாற்கு 11 : 24
+ நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்;
- மத்தேயு 26 : 41
+ ஜெபம் பண்ணுவதில் இடைவிடாமல் தரித்திருங்கள்
- அப்போஸ்தலர் 6 : 4
+ எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
- 1 பேதுரு 4 : 7
+ நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் (ஜெபம்) மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
- யாக்கோபு 5 : 16
+ இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
- கொலோசெயர் 4 :2
+ பெண்கள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில்,
தங்கள் தலையை மூடிக் கொள்ளுங்கள்.
- 1 கொரிந்தியர் 11 :13
+ மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது எப்போதும் சந்தோஷத்தோடே ஜெபம் பண்ணுங்கள்.
- பிலிப்பியர் 1 : 4
+ நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து ஜெபம் பண்ணுங்கள்.
- பிலிப்பியர் 4 : 6
+ ஒருவர்பேரில் உண்டான அவரவர் குறையை மன்னித்து ஜெபம் பண்ணுங்கள்.
- மாற்கு 11:25
+ கூட்டமாய், கூடி ஜெபம் பண்ணுங்கள்.
- லூக்கா 1:10
+ தனிமையான இடத்தை தேர்ந்தெடுத்து ஜெபம் பண்ணுங்கள்.
- மாற்கு 6 : 46
+ சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்கள்.
- லூக்கா 18 : 1
+ அதிக ஊக்கத்தோடு ஜெபம்பண்ணுங்கள்.
- லூக்கா 22 : 44
+ ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்.
- ரோமர் 12 : 12
+ சபைக்காக சபையினருக்காக ஜெபம் பண்ணுங்கள். பவுல் செய்தார்.
(எபே 3 :14 - 21)
+ பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்து ஜெபம் பண்ணுங்கள்.
- எபேசியர் 6 : 18
+ ஆவியிலே ஜெபம் பண்ணுங்கள்.
- எபேசியர் 6 : 18
+ எல்லா மனுஷருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
- 1தீமோத். 2 : 1
+ உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
- மத்தேயு 5 : 44
+ நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற
உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு;
- மத்தேயு 6 : 6
+ நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்;
- மத்தேயு 6 : 7
+ நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம்
என்று விசுவாசியுங்கள்
-மாற்கு 11 : 24
+ கடைசிக் காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.
- மாற்கு 13 : 33
★ நீங்கள் இரண்டு பேரோ மூன்று பேரோ ஜெபிக்கும்போது கர்த்தர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.
★ இயேசுகிறிஸ்து முழு இரவும் ஜெபித்தார்.
★ தானியேல் தன் சிறிய வயதிலும் தினம் மூன்று வேளை ஜெபிக்கிறவராய் இருந்தார்.
★ அன்னாள் என்ற மனுஷி (ஏழு வருடம் கணவருடன் வாழ்ந்து (விதவையானவர்) எண்பத்துநாலு வயதிலும் தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். (லூக்கா 2 : 37)
ஜெப வீரர்கள் :
★ பவுல் தன் ஊழியம் முழுவதிலும் விசுவாசிகளுக்காகவும் ஊழியர்களுக்காவும் சபைக்காகவும் 69 வயது வரை ஜெபித்துக்கொண்டே இருந்தார். ஜெப வீரராய் இருந்தார். (எபே 3 : 14 - 21)
★ யோசபாத் ராஜாவும் இஸ்ரவேலின் எல்லா நகர மக்களையும் கூட்டி ஜெபித்தார். (2 நாளா 20) யோசபாத்தும் ஜெப வீரரே.
★ சாத்ராக் - மேஷாக் - ஆபேத் நேகோ மூன்று பேரும் நேபுகாத்நேச்சார் சிலையை வணங்க முடியாது என உறுதியாய் இருந்தார்கள். அக்கினிச் சூளையில் போட்டும் எரியாதபடி கர்த்தர் காப்பாற்றினார். இவர்களும் ஜெப வீரர்களே.
+ ஆவியோடும் கருத்தோடும்
ஜெபம் பண்ணுங்கள்.
- 1 கொரிந்தியர் 14 :15
+ இக்கட்டுக்களில் இன்னும் ஜெபம் பண்ணுங்கள்.
- சங்கீதம் 141 : 5
+ துக்கத்தில் இருக்கும்போதும் ஜெபம் பண்ணுங்கள்.
- சங்கீதம் 39 : 1 - 3
+ தேவசித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணுங்கள்.
- மத்தேயு 26:42.
+ எல்லா நகரங்களும் கூடி, எல்லா மக்களும் ஆர்வமாய் ஒருமுகமாய் தேசத்திற்காக உபவாசம் இருந்து ஜெபம் பண்ணுங்கள்.
- 2 நாளாகமம் 20 : 1- 24
+ அதிகாலையில் ஜெபம் பண்ணுங்கள்.
- மாற்கு 1 : 35
+ பெற்றுக்கொள்வோம் என்ற விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள்.
மாற்கு 11 : 24
+ நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்;
- மத்தேயு 26 : 41
+ ஜெபம் பண்ணுவதில் இடைவிடாமல் தரித்திருங்கள்
- அப்போஸ்தலர் 6 : 4
+ எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
- 1 பேதுரு 4 : 7
+ நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் (ஜெபம்) மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
- யாக்கோபு 5 : 16
+ இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
- கொலோசெயர் 4 :2
+ பெண்கள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில்,
தங்கள் தலையை மூடிக் கொள்ளுங்கள்.
- 1 கொரிந்தியர் 11 :13
+ மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது எப்போதும் சந்தோஷத்தோடே ஜெபம் பண்ணுங்கள்.
- பிலிப்பியர் 1 : 4
+ நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து ஜெபம் பண்ணுங்கள்.
- பிலிப்பியர் 4 : 6
+ ஒருவர்பேரில் உண்டான அவரவர் குறையை மன்னித்து ஜெபம் பண்ணுங்கள்.
- மாற்கு 11:25
+ கூட்டமாய், கூடி ஜெபம் பண்ணுங்கள்.
- லூக்கா 1:10
+ தனிமையான இடத்தை தேர்ந்தெடுத்து ஜெபம் பண்ணுங்கள்.
- மாற்கு 6 : 46
+ சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்கள்.
- லூக்கா 18 : 1
+ அதிக ஊக்கத்தோடு ஜெபம்பண்ணுங்கள்.
- லூக்கா 22 : 44
+ ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்.
- ரோமர் 12 : 12
+ சபைக்காக சபையினருக்காக ஜெபம் பண்ணுங்கள். பவுல் செய்தார்.
(எபே 3 :14 - 21)
+ பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்து ஜெபம் பண்ணுங்கள்.
- எபேசியர் 6 : 18
+ ஆவியிலே ஜெபம் பண்ணுங்கள்.
- எபேசியர் 6 : 18
+ எல்லா மனுஷருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
- 1தீமோத். 2 : 1
+ உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
- மத்தேயு 5 : 44
+ நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற
உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு;
- மத்தேயு 6 : 6
+ நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்;
- மத்தேயு 6 : 7
+ நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம்
என்று விசுவாசியுங்கள்
-மாற்கு 11 : 24
+ கடைசிக் காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.
- மாற்கு 13 : 33
★ நீங்கள் இரண்டு பேரோ மூன்று பேரோ ஜெபிக்கும்போது கர்த்தர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.
★ இயேசுகிறிஸ்து முழு இரவும் ஜெபித்தார்.
★ தானியேல் தன் சிறிய வயதிலும் தினம் மூன்று வேளை ஜெபிக்கிறவராய் இருந்தார்.
★ அன்னாள் என்ற மனுஷி (ஏழு வருடம் கணவருடன் வாழ்ந்து (விதவையானவர்) எண்பத்துநாலு வயதிலும் தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். (லூக்கா 2 : 37)
ஜெப வீரர்கள் :
★ பவுல் தன் ஊழியம் முழுவதிலும் விசுவாசிகளுக்காகவும் ஊழியர்களுக்காவும் சபைக்காகவும் 69 வயது வரை ஜெபித்துக்கொண்டே இருந்தார். ஜெப வீரராய் இருந்தார். (எபே 3 : 14 - 21)
★ யோசபாத் ராஜாவும் இஸ்ரவேலின் எல்லா நகர மக்களையும் கூட்டி ஜெபித்தார். (2 நாளா 20) யோசபாத்தும் ஜெப வீரரே.
★ சாத்ராக் - மேஷாக் - ஆபேத் நேகோ மூன்று பேரும் நேபுகாத்நேச்சார் சிலையை வணங்க முடியாது என உறுதியாய் இருந்தார்கள். அக்கினிச் சூளையில் போட்டும் எரியாதபடி கர்த்தர் காப்பாற்றினார். இவர்களும் ஜெப வீரர்களே.
Comments
Post a Comment