*தேவையற்ற பேச்சினால் ஏற்படும் தீய விளைவுகள் →*
1) ஆகாத சம்பாஷணைகள் = நல்லொழுக்கத்தை கெடுக்கும் - 1 கொரி 15-33
2) சொற்களின் மிகுதியால் = பாவம் - நீதி 10-19
3) கடுஞ் சொற்கள் = கோபத்தை உண்டாக்கும் - நீதி 15-1
4) வாயின் வார்த்தை = மற்றவர்களை நொறுக்கும் - யோபு 19-2
5) வாயில் இருந்து புறப்படுவது = மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்) - மத் 15-11
6) பெருமை பேசும் நாவை = கர்த்தர் அறுத்து போடுவார் - சங் 12-3
7) பொய் பேசும் வாய் = அடைக்கபடும் - சங் 63-11
8) நாவு = முழு சரிரத்தையும் கறைபடுத்தும் - யாக் 3-6
9) வாயினால் பாவம் செய்தால் = கைகளின் கிரியை அழிக்கபடும் - பிரச 5-6
10) உதடுகளை விரிவாக திறந்தால் = கலக்கம் அடைவோம் - நீதி 13-3
11) உதடுகளின் பேச்சு = வறுமையை தரும் - நீதி 14-23
12) இனிய நாவு = எலும்பை நொறுக்கும் - நீதி 25-5
13) நாவின் மாறுபாடு = ஆவியை நொறுக்கும் - நீதி 15-4
14) பேசும் வீண் வார்த்தைகளுக்கு = நீயாத்திர்பபு உண்டு - மத் 12-30
15) வீண் பேச்சு = அவபக்தியை உண்டாக்கும் - 2 தீமோ 2-16
16) வீண் பேச்சு பேசினால் = கர்த்தரை விட்டு விலகி போவோம் - 1 தீமோ 1-6
17) நமது வார்த்தையில் = கர்த்தரை வருத்த படுத்த கூடாது - மல்கியா 2-17
18) வாயின் வார்த்தை = மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் - பிரச 5-6
19) மற்றவர்களை தீர்க்கிற படியே = நீங்களும் தீர்க்க படுவிர்கள் - மத் 7-2
20) மூடரின் வாய் = அடிகளை வரவழைக்கும் - நீதி 18-6
21) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் = நீயாத்திர்பபு உண்டு - யாக் 5-9
22) சிநேகிதனுக்கு கேடாக துரோகம் பேசினால் = பேசுகிறவனின் பிள்ளைகள் கண்கள் பூத்து போகும் - யோபு 17-5
23) பொய் பேசுகிறவனை = கர்த்தர் அழிப்பார் - சங் 5-6
24) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் = அழிவோம் - கலா 5-15
25) நாவை அடக்காதவன் தேவ பக்தி = வீண் - யாக் 1-26
1) ஆகாத சம்பாஷணைகள் = நல்லொழுக்கத்தை கெடுக்கும் - 1 கொரி 15-33
2) சொற்களின் மிகுதியால் = பாவம் - நீதி 10-19
3) கடுஞ் சொற்கள் = கோபத்தை உண்டாக்கும் - நீதி 15-1
4) வாயின் வார்த்தை = மற்றவர்களை நொறுக்கும் - யோபு 19-2
5) வாயில் இருந்து புறப்படுவது = மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்) - மத் 15-11
6) பெருமை பேசும் நாவை = கர்த்தர் அறுத்து போடுவார் - சங் 12-3
7) பொய் பேசும் வாய் = அடைக்கபடும் - சங் 63-11
8) நாவு = முழு சரிரத்தையும் கறைபடுத்தும் - யாக் 3-6
9) வாயினால் பாவம் செய்தால் = கைகளின் கிரியை அழிக்கபடும் - பிரச 5-6
10) உதடுகளை விரிவாக திறந்தால் = கலக்கம் அடைவோம் - நீதி 13-3
11) உதடுகளின் பேச்சு = வறுமையை தரும் - நீதி 14-23
12) இனிய நாவு = எலும்பை நொறுக்கும் - நீதி 25-5
13) நாவின் மாறுபாடு = ஆவியை நொறுக்கும் - நீதி 15-4
14) பேசும் வீண் வார்த்தைகளுக்கு = நீயாத்திர்பபு உண்டு - மத் 12-30
15) வீண் பேச்சு = அவபக்தியை உண்டாக்கும் - 2 தீமோ 2-16
16) வீண் பேச்சு பேசினால் = கர்த்தரை விட்டு விலகி போவோம் - 1 தீமோ 1-6
17) நமது வார்த்தையில் = கர்த்தரை வருத்த படுத்த கூடாது - மல்கியா 2-17
18) வாயின் வார்த்தை = மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் - பிரச 5-6
19) மற்றவர்களை தீர்க்கிற படியே = நீங்களும் தீர்க்க படுவிர்கள் - மத் 7-2
20) மூடரின் வாய் = அடிகளை வரவழைக்கும் - நீதி 18-6
21) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் = நீயாத்திர்பபு உண்டு - யாக் 5-9
22) சிநேகிதனுக்கு கேடாக துரோகம் பேசினால் = பேசுகிறவனின் பிள்ளைகள் கண்கள் பூத்து போகும் - யோபு 17-5
23) பொய் பேசுகிறவனை = கர்த்தர் அழிப்பார் - சங் 5-6
24) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் = அழிவோம் - கலா 5-15
25) நாவை அடக்காதவன் தேவ பக்தி = வீண் - யாக் 1-26
Comments
Post a Comment