**ஒரு பிச்சைக்காரர் இருந்தார்.
அவர் எப்போதும் ஊரின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் அமர்ந்திருப்பார்.
-வேறு எங்கும் போய் பிச்சை எடுக்க மாட்டார்.
-பசி எடுத்தால் மட்டுமே உணவு கேட்பார்.
பணம் வாங்க மாட்டார்.
-அவரது நல்ல பண்பைப் பார்த்த
அந்த கிராமத்தினர் தினமும்
அவருக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
_சில நாட்களில் அதிகமான உணவு வந்துவிட்டால், அதையும் யாருக்காவது தானம் செய்து விடுவார்.
_எனவே அவரிடம் அந்த கிராமத்தினர்
நல்ல மரியாதை வைத்திருந்தனர்.
_ஒரு நாள் அவர் இறந்து விட்டார்.
ஊரே துக்கப் பட்டது.
_ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி
ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
^^பிச்சைக்காரரின்
உடலை அவர் தங்கியிருந்த,
அவருக்குப் பிரியமான
அதே இடத்திலேயே புதைத்துவிட முடிவு செய்தார்கள்.
^^அவர் இருந்த இடத்திலேயே குழி தோண்ட ஆரம்பித்தார்கள். நாலாவது அடி தோண்டும்போது கடப்பாறை ஏதோ உலோகத்தில் மோதியது போல 'நங்' கென்று சத்தம் கேட்டது.
^^எல்லோரும் வந்து எட்டிப் பார்த்தார்கள்.
அந்த இடத்தில்
ஒரு பெரிய பித்தளை அண்டா தென்பட்டது.
உடனே தோண்டுவதை நிறுத்தி விட்டு அண்டாவை வெளியே எடுத்தனர்.
^^திறந்து பார்த்தால்,
அவர்களுடைய கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை.
**ஆமாம்.,
அண்டா முழுக்கத் தங்கமும்,
வைரமும் நிறைந்திருந்தது.
^^அந்தப் புதையலின் மதிப்பு
அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே பல ஆண்டுகளுக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு இருந்தது.
^^புதையல் ஊருக்குத் தேவையான
நல்ல காரியங்களைச் செய்யும்படி
அந்த கிராமத்தின் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைவர் சொன்னார் ,
"தான் உட்கார்ந்திருந்த
இடத்திற்கு கீழே இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா...,
**அந்த மனுஷன் பிச்சை எடுக்காம
ஒரு மகாராஜா மாதிரி வாழ்ந்திருக்கலாம்.
கடைசி வரைக்கும்,
பாவம், பிச்சைக் காரனாவே வாழ்ந்து செத்தார்...!"
^^பலரும் இப்படித்தானே உயிர்ப்பிக்கிற வேதப் பொக்கிஷம் தங்கள் அருகிலேயே இருப்பது தெரியாமல் நிம்மதிக்கும், சமாதானத்திற்கும் பிச்சைக்காரர்களாய் எங்கெங்கோ அலைகிறார்கள்.
^^இந்த நாளில் வேதத்தில் இருக்கிற பொக்கிஷங்களைக் கண்டு கொள்ளும்படி நம்முடைய கண்கள் திறக்கப்படும்படியாக ஜெபிப்போமா ?
"எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன், ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
" சங்கீதம் 107 :43
அவர் எப்போதும் ஊரின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் அமர்ந்திருப்பார்.
-வேறு எங்கும் போய் பிச்சை எடுக்க மாட்டார்.
-பசி எடுத்தால் மட்டுமே உணவு கேட்பார்.
பணம் வாங்க மாட்டார்.
-அவரது நல்ல பண்பைப் பார்த்த
அந்த கிராமத்தினர் தினமும்
அவருக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
_சில நாட்களில் அதிகமான உணவு வந்துவிட்டால், அதையும் யாருக்காவது தானம் செய்து விடுவார்.
_எனவே அவரிடம் அந்த கிராமத்தினர்
நல்ல மரியாதை வைத்திருந்தனர்.
_ஒரு நாள் அவர் இறந்து விட்டார்.
ஊரே துக்கப் பட்டது.
_ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி
ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
^^பிச்சைக்காரரின்
உடலை அவர் தங்கியிருந்த,
அவருக்குப் பிரியமான
அதே இடத்திலேயே புதைத்துவிட முடிவு செய்தார்கள்.
^^அவர் இருந்த இடத்திலேயே குழி தோண்ட ஆரம்பித்தார்கள். நாலாவது அடி தோண்டும்போது கடப்பாறை ஏதோ உலோகத்தில் மோதியது போல 'நங்' கென்று சத்தம் கேட்டது.
^^எல்லோரும் வந்து எட்டிப் பார்த்தார்கள்.
அந்த இடத்தில்
ஒரு பெரிய பித்தளை அண்டா தென்பட்டது.
உடனே தோண்டுவதை நிறுத்தி விட்டு அண்டாவை வெளியே எடுத்தனர்.
^^திறந்து பார்த்தால்,
அவர்களுடைய கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை.
**ஆமாம்.,
அண்டா முழுக்கத் தங்கமும்,
வைரமும் நிறைந்திருந்தது.
^^அந்தப் புதையலின் மதிப்பு
அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே பல ஆண்டுகளுக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு இருந்தது.
^^புதையல் ஊருக்குத் தேவையான
நல்ல காரியங்களைச் செய்யும்படி
அந்த கிராமத்தின் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைவர் சொன்னார் ,
"தான் உட்கார்ந்திருந்த
இடத்திற்கு கீழே இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா...,
**அந்த மனுஷன் பிச்சை எடுக்காம
ஒரு மகாராஜா மாதிரி வாழ்ந்திருக்கலாம்.
கடைசி வரைக்கும்,
பாவம், பிச்சைக் காரனாவே வாழ்ந்து செத்தார்...!"
^^பலரும் இப்படித்தானே உயிர்ப்பிக்கிற வேதப் பொக்கிஷம் தங்கள் அருகிலேயே இருப்பது தெரியாமல் நிம்மதிக்கும், சமாதானத்திற்கும் பிச்சைக்காரர்களாய் எங்கெங்கோ அலைகிறார்கள்.
^^இந்த நாளில் வேதத்தில் இருக்கிற பொக்கிஷங்களைக் கண்டு கொள்ளும்படி நம்முடைய கண்கள் திறக்கப்படும்படியாக ஜெபிப்போமா ?
"எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன், ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
" சங்கீதம் 107 :43
Comments
Post a Comment