Skip to main content

Posts

I AM YOUNG, AND YE ARE VERY OLD

Genesis 26; Job 32-33: Matthew 13: 44- 14:12 *I AM YOUNG, AND YE ARE VERY OLD* The first thing we learn about Elihu, who unexpectedly intrudes into the Job debate at this point in the narrative, is that he is angry. Four times in five verses the word ‘wrath’ is used of him. The second thing we note is that he is significantly younger than the previous speakers, 32:4, 6. That, of course, does not make him a mere novice, for his discourse is both intelligent and confident.  Nevertheless there is obviously an age gap of which he is very conscious. That, he tells us, is why he restrained himself from speaking until this moment. Even Eliphaz, presumably the eldest of the three original visitors, had earlier pulled rank on Job in order to underline the importance of the triumvirate: ‘With us are both the grayheaded and very aged men, much elder than thy father’, 15. 10. And of course age should have its advantages in terms of accumulated experience, wisdom, and sympathy. Rehoboam’...

வேதத்தின் படி மோசேயின் கூற்று:

வேதத்தின் படி மோசேயின் கூற்று: உபாகமம் 29:18 ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.

இரட்சிப்பு இல்லாமல் எதை செய்யலாம்?

*இரட்சிப்பு இல்லாமல் எதை செய்யலாம்?* √ 1. வேதம் படிக்கலாம் √ 2. ஜெபிக்கலாம், √ 3. சபைக்கு செல்லலாம் √ 4. ஏன் பிரசங்கம் கூட செய்யலாம் √ 5. ஐசுவரியவானாகலாம் √ 6. பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காணலாம் √ 7. தீர்காயுசுள்ளவர்களாய் வாழலாம் √ 8. காணிக்கை, உதவி, போன்றவற்றை மற்றவர்களுக்கு வாரி வழங்கலாம் √ 9. வியாதியில்லாமல்கூட வாழலாம் √ 10. பேர், புகழ், பதவி பட்டம் பெறலாம் இரட்சிக்கப்படாதவர்களித்திலும் இவைகள் உண்டு என்பதை நாமறிவோம் *இரட்சிகப்பட்டவர்களித்தில்* √ 1. பணம் இல்லாமல் இருக்கலாம் √ 2. பிள்ளை பெறாமல் கூட இருக்கலாம் √ 3. சொந்த வீடு இல்லாமல் இருக்கலாம் √ 4. தீர்காயுசு இல்லாமல் இருக்கலாம் √ 5. பெரிய பதவி, படிப்பு, பட்டம் புகழ் இல்லாமல் இருக்கலாம் *அப்படியானால் இரட்சிக்கப்பட்டவனித்தில் என்ன தான் இருக்கிறது?* √ 1. நித்தியஜீவன் இருக்கிறது √ 2. அதைத் தந்த கர்த்தர் இருக்கிறார் √ 3. பரிசுத்தம் இருக்கிறது √ 4. தேவபக்தி இருக்கிறது √ 5. போதுமென்கிற மனம் இருக்கிறது √ 6. பாவத்தை மேற்கொள்ளும் சக்தி இருக்கிறது √ 7. திவ்விய சுபாவம் இருக்கிறது √ 8. உலகத்தை ஜெயிக்...

இஸ்ரவேலரை கடவுள் சிறப்பாக நேசித்த காரணம் என்ன?

இஸ்ரவேலரை கடவுள் சிறப்பாக நேசித்த காரணம் என்ன? பைபிளை நாம் வாசிக்கும் போது ஆங்காங்கே கடவுள் இஸ்ரவேலர்களை தன்னுடைய சிறப்பான மக்களாக குறிப்பிடுவதை காணமுடியும். _ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார், "இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை" (விடுதலைப் பயணம் 4:22)_ _நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே! (எசாயா 41:8)_ _என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு (எசாயா 44:1)_ முழு உலகத்துக்கும் பொதுவான தெய்வம் ஒரு இனக்குழுவிடம் ஏன் தனி அன்பு காட்டவேண்டும்? முதன்முதலில் இஸ்ரயேலர்கள் என்பவர்கள் யார் என்று அறிவோம். மெசொப்பொத்தாமியா  என்னும் நாட்டிலே ஆபிராம் என்னும் மனிதர் ஒருவர் வாழ்ந்துவந்தார். ஆபிராமும் அவரோடு இருந்தவர்களும் எபிரேய மொழி பேசியதால் அவர்கள் *'எபிரேயர்கள்'* என்று அழைக்கப்பட்டனர். ஒருநாள் கடவுள் ஆபிராமுக்கு தரிசனமாகி, _"உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு, *நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்...

Is This True In Our Life? Then We Need A Change

🏈Offering in the church Rs.10 is more! 🏈But shopping  Rs1000 is very less 🏈 2 Time prayers are difficult task 🏈2 Hours movie is not boring 🏈 For prayers not having enough words 🏈 But to gossip about others has enough words 🏈 Worship services went longer than usual became boring 🏈But if comedy shows in T V  gets over feel sad 🏈To read one chapter from bible is hard 🏈100 page Novel is very easy 🏈 In Church like to be in the last seat 🏈 For cultural programs wanted to be in the front seat 🏈Daily T V serial don't wanted miss it 🏈Weekly bible study doesn't have time 🏈 When prayer time, mind wanders around 🏈Game time mind concentrate on one thing 🏈  For school or office on time 🏈  For ready for church meeting anytime 🏈 Love to have party and food 🏈Misses the fellowship in the Lord's table 🏈Makes our children to study hard on subjects in the school 🏈Make no effort to make children to study the word of God 🏈Wearing discipline dre...

Neither Egypt nor Canaan, but Heaven"*🙇‍♀

*"Neither Egypt nor Canaan, but Heaven"*🙇‍♀ Leviticus (18:1-5) *The Lord said to Moses, “Speak to the Israelites and say to them: ‘I am the Lord your God. You must not do as they do in Egypt, where you used to live, and you must not do as they do in the land of Canaan, where I am bringing you. Do not follow their practices. You must obey my laws and be careful to follow my decrees. I am the Lord your God. Keep my decrees and laws, for the person who obeys them will live by them.I am the Lord"*. 🍁God is talking about the unlawful sexual practices in this whole chapter. God is giving clear instruction to His children on how to live their life where they are placed. They were in Egypt for a long period and now they are heading to Canaan. There were many wrong practices that they witnessed in Egypt and there will be many wrong practices that they are going to witness in the land of Canaan. But, God wants His children to obey His laws and follow His decrees alone. Beca...

Promised Land!

You can't ever get so comfortable with Jesus that you stop giving Him access to places to work in your life. Surely none of the men who came from Egypt, from twenty years old and above shall see the land of which I swore to Abraham, Isaac and Jacob, because they have not wholly followed Me. Except Caleb the son of jepunneh, the Kennizzite, and Joshua the son of Nun, for they have wholly followed the Lord. So the Lords anger was aroused against Israel, and He made them wander in the wilderness forty years until all the generation that had done evil in the sight of the Lord was gone. Numbers 32-11,12,13. The above first scripture tells us that the Israelites who came from Egypt above twenty years of age did not see the promised land because they did not wholly follow God, the second scripture tells us that only Joshua and Caleb could enter into the promised land because they wholly followed the Lord, the third scripture tells us that God made the Israelites wander in t...