Skip to main content

Posts

விலையேறப்பெற்ற

விலையேறப்பெற்ற ..  God's part..  தேவனுடைய பகுதி.. 1. விலையேறப்பெற்ற தேவனுடைய அன்பு.. அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 1 யோவான் 3:16 2. விலையேறப்பெற்ற  கிறிஸ்துவின் இரத்தம்.. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 1 பேதுரு 1.19 3. விலையேறப்பெற்ற  மூலைக்கல்லாகிய கிறிஸ்து..  ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். ஏசாயா 28.16 4. விலையேறப்பெற்ற  ஜீவனுள்ள கல்லாகிய கிறிஸ்து. . மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும். 1 பேதுரு 2.4 5. விலையேறப்பெற்ற ஞானமாகிய கிறிஸ்து.. ஓப்பீ...

இன்னும் ...

கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் இந்த நாளை .. ====================  நம்மிடம் ஆண்டவர் கேட்கிறார் ..  இன்னும்.. YET? 1. நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா? அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா? மத்தேயு 15.16 2. இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி, உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா?இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? மாற்கு 8.17 3. இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு? இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். லூக்கா 18.22 4. இன்னும் ..  நித்திரை செய்யட்டும் என்பாயோ?_ இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடங்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? நீதிமொழிகள் 24.33 5. நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லை...

#ஜெபம் என்ற துப்பாக்கியில்...

#ஜெபம் என்ற துப்பாக்கியில்...       காவல்துறை உயரதிகாரி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே மகன். அவர் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் நன்றாக ஜெபித்த பின்னரே ஆரம்பிப்பது வழக்கம். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் பெரும்பாலும் ஜெபத்திலும் , வேதவாசிப்பிலும் நேரத்தை செலவிடுவார்..                 இதை சிறுபிராயம் முதலாகவே கண்டு வளர்ந்த அவரது மகனுக்கு மனதில் ஒரு சந்தேகம்  எழுந்தது . " அப்பாவைக் கண்டால்  ஊரே மதிக்கிறது . அவர் கட்டளையிட்டால் செய்து முடிக்க ஆயிரம் அதிகாரிகள் உண்டு . அவரைக்  கண்டு  பயப்படுகிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். _இப்படியெல்லாம் இருந்தும்  அவர் இப்படி ஒவ்வொரு காரியத்திலும் தொட்டதற்கெல்லாம் ஜெபிப்பது  அவரது தன்னம்பிக்கையின்மையக்  காட்டுவது போலில்லையா? அவரது பதவியும் , புத்திசாலித்தனமும்தானே  அவரது வெற்றிக்குப்  பின்புலமாய் அமைவது?" இந்தக் கேள்வி மனதுக்குள் இருந்தாலும் அவரிடம் நேரடியாகக் கேட்டதில்லை. அவனையும் அவர் நல்ல தேவபக்தியுடனும் , ஒழுக்கத்துடனுந்தான் வளர்த்தி...
* இது தற்செயலானதா ??? *   சீனா பூகம்பம்   26 ஜூலை 1976   குஜராத் பூகம்பம்   26 ஜனவரி 2001.   இந்தியப் பெருங்கடலில் சுனாமி   26 டிசம்பர் 2004   மும்பை தாக்குதல் 26/11   26 நவம்பர் 2008   தைவான் பூகம்பம்   26 ஜூலை 2010   ஜப்பான் பூகம்பம்   26 பிப்ரவரி 2010   இப்போது நேபாள பூகம்பம்   26 ஏப்ரல் 2015.   * இது எப்போதும் "26" ஏன்? *  இதைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பும் பல சுவாரஸ்யமான உண்மைகள்:  நாம் உணர்ந்தோமா ... ???  ஆச்சே சுனாமி 26-12-2004,  ஜோக்ஜா நிலநடுக்கம்  26-05-2006  மெராபி வெடிப்பு மவுண்ட்  26-10-2010  தென்கரோங் பாலம்  சமரிந்தா, இந்தோனேசியா  சுருக்கு  26-09-2013  26 சரி  ஹையான் சூறாவளி  26-04-2015 அன்று நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பங்கள்.  26 ஆம் தேதி தேதியில் ஏன் இது நிகழ்கிறது?  இது தற்செயலானதா ?? பைபிளில், கடவுள் சொன்னதைப் படியுங்கள் -ஆகாய் 2: 6 "மீண்டும் ஒரு முறை (இ...

வீட்டுக்கு முன் தெளிக்கும் சாணம், முகத்திற்கு மஞ்சள், வீடுகளில் திண்ணை, தாம்பூலம் மெல்லும் பழக்கம் : வைரஸ் நோய்களை குணமாக்கும் தமிழர் பாரம்பரியம்.

சென்னை :உயிர்கொல்லி வைரஸான கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த வாழ்க்கை முறைகளின் பிரதிபலிப்பாக இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16%  அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர்கள் பாரம்பரியமாக கருதப்படுகிறது. தோளில் துண்டு அணிவதில் இருந்து வீட்டு வாசலில் தண்ணீர் தொட்டி வைப்பது, மாலை நேரத்தில் சாம்பிராணி போடுவது என அனைத்தும் தமிழர்கள் மேற்கொண்ட நோய் தடுப்பு நடவடிக்கை என்கிறார் எழுத்தாளர் ஆதிநெடுஞ்செழியன். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,'உணவு முறைகளாலேயே வியாதிகளை விரட்டியது தமிழ் மரபு.பழக்க வழக்கங்கள் வியாதிகளை...

முதல் பெண் இரத்த சாட்சி நாகம்மாள்

“...என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.” – வெளி. 2:13 நம் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மாவட்டம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது திருநெல்வேலிதான். அப்பகுதியின் முதல் பெண் இரத்த சாட்சி நாகம்மாள் ஆவார். 18ம் நூற்றாண்டிலிருந்தே அப்பகுதியில் நற்செய்தி பரவ ஆரம்பித்தது. கிழக்கிந்திய வர்த்தகக் குழுவின் குருவான ஜேம்ஸ் ஹாப் அவர்கள் பாளையங்கோட்டையில் தங்கி ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீவைகுண்டத்தின் அருகிலுள்ள திருபுளியங்குடி (TPகுடி) யிலுள்ள நம்பி என்ற விவசாயியின் மூன்று பிள்ளைகளில் இளையவன் சுப்பிரமணி வேலை நிமித்தமாக ஸ்ரீவை போகும்போது தெருப்பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் ஒரு உபதேசியார். பிரசங்கம் முழுவதையும் கேட்டு விட்டு ஒரு நற்செய்தி நூலையும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்து தாயாரிடம் நாம் வணங்கும் தெய்வமெல்லாம் நம்மிடம் "அது, இது" என கேட்கிறது.  ஆனால் இந்த தெய்வமோ உயிரையே நமக்காக கொடுத்திருக்கிறார். "சொர்க்கம் செல்ல ஒரே வழி இயேசுகிறிஸ்துதானாம்" என்றான். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் கையிலுள்ள யோவான் சுவிசேஷத்தை வாசித்து வீட்டிலுள்ளவர...