Skip to main content

Posts

ஆட்டின் கொழுப்பை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

🥗அம்மா சமையல் 🥗 👭பெண்கள்.com👭: ஆட்டின் கொழுப்பை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி யாரும் அலட்சியப்படுத்தாதீர்கள்! பச்சை காய்கறிகள், இலைதழை உணவுகள் என சைவம் மட்டும் தான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரும் என யார் கூறியது. மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது ஆட்டிறைச்சி. ஆட்டின் தலை, இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன் தருகிறது. ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்…. தலை இதயம் சார்ந்த வலிகளும் கோளாறுகளும் நீங்கும். குடலை வலிமையாக்க உதவும். தலை பகுதி எலும்பினை வலுப்படுத்தும். ஆட்டுக்கால்கள் ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்தால், எலும்புக்களுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றல் தரும். கண் பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும். மூளை கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது ஆட்டின் மூளை. தாது விருத்தியை உண்டாக்குகிறது மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன் தருகிறது. உங்கள் மூளை பகுதி நல்ல வலிமை பெற ஆட்டின் மூளை சாப்பிடலாம். ம...

ONE TREATMENT FOR ALL DISEASES

*☀ONE TREATMENT FOR ALL DISEASES🌛* *🔺250gm. Fenugreek*  (வெந்தயம்)    *🔺100gm.–Ajwain* (ஓமம்)          *🔺50gm.  Black Jeeri –Kali Jeeri*  (கருஞ்சீரகம்) 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 *Preparation:* *🍃Clean the  above 3 items* *🍂Roast them separately.* *☘(Make  sure not to over roast)* *🌿Mix all of them together and make a powder* *☀Stock in an airtight glass jar*. 🌱🌱🌱🍁🍁🍁🌱🌱🌱 *👉Dosage:👈* *👉Consume one spoon with one full glass of warm water in the night.* *👉It is important to consume with warm water.* *👉Do not have any food after consuming this* *👉The powder can be consumed by all genders and ages* *👉By consuming this powder daily, the toxin stagnant in every corner of our body will be pushed out via Stool, Urine and Sweat*. *👉The best result will be noticed after 80-90 days of consuming this powder.* *👉By then, the unwanted fat will also be burned down.* *👉Fresh, cleaner Blood will be ...

வாய்ப்புண் முதல் இதயக்கோளாறு வரை நிவாரணம் தரும் சப்போட்டா!

வாய்ப்புண் முதல் இதயக்கோளாறு வரை நிவாரணம் தரும் சப்போட்டா! சப்போட்டா... Manilkara zapota அல்லது Sapodilla (சப்போடில் லா), Sapota  என்று அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Achars Sapota. இதற்கு அமெரிக்கன்புல்லி என்ற செல்லப்பெயரும் உண்டு. சப்போட்டா என்ற ஆங்கிலப்பெயரே தமிழிலும் நடைமுறையில் இருந்தாலும் இதன் தூய தமிழ்ப்பெயர் `சீமை இலுப்பை' என்பதேயாகும். சிக்கு என்ற ஒரு பெயரும் உண்டு. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மெக்சிக்கோவில் அதிகமாக விளையும் இந்தப் பழத்தில் குண்டு சப்போட்டா, பால் சப்போட்டா என இரண்டு வகை உள்ளன. இது நம்மில் பலரும் விரும்பிச்சாப்பிடாத, ஆர்வத்தைத் தூண்டாத பழம் என்றபோதிலும் பலதரப்பட்ட சத்துகள் நிறைந்துள்ளன. இதில் குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக ஆற்றலை தரக்கூடியது. விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு சப்போட்டா நல்ல பலன் தரக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்துள்ள இதில் சர்க்கரைச் சுவை காணப்படுவதால் மில்க்‌ஷேக்குகளில் சேர்க்கப்படுகிறது. சப்போட்டாவில் 1.0 கிராம் புரதம், 0.9 கிராம் கொழுப்பு, 2.6 கிராம் நார...

அழிக்க_முடியாத_உறவு #தாய்மாமன்

#அழிக்க_முடியாத_உறவு  #தாய்மாமன் உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை. உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது. தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார் என்றால...

Worth the repetition

In 1892 at _Stanford University_ , an 18-year-old student was struggling to pay his fees. He was an orphan, and not knowing where to turn for money, he came up with a bright idea. He and a friend decided to host a musical concert on campus to raise money for their education. They reached out to the great pianist *Ignacy J. Paderewski*. His manager demanded a guaranteed fee of $2000 for the piano recital. A deal was struck and the boys began to work to make the concert a success. The big day arrived. But unfortunately, they had not managed to sell enough tickets. The total collection was only $1600. Disappointed, they went to *Paderewski* and explained their plight. They gave him the entire $1600, plus a cheque for the balance $400. They promised to honour the cheque at the soonest possible. “No,” said *Paderewski*. “This is not acceptable.” He tore up the cheque, returned the $1600 and told the two boys: “Here’s the $1600. Please deduct whatever expenses you have incurred. Keep t...

It wasn’t easy!

*It wasn’t easy!* When we go to heaven, Moses  will  say  it wasn't easy  leading a rebellious crowd. Noah will say it wasn't easy to build the ark. Abraham will say it wasn't easy to sacrifice the only son. Joseph will say  it wasn't  easy spending years  in jail for  no fault of his. Daniel will say  it wasn't easy going  to  the  Den of lions. Job will say it wasn't easy to lose all the wealth. Enoch will say it wasn't easy to live a sinless life on this spoiled earth. Jesus will say it wasn't easy to be crucified. What will be your testimony when you go to heaven? Be faithful to the end. There's a glory awaiting for all who struggle in this world. Glory awaits in heaven!!! Very soon we will sing "it wasn't easy but it was worth it"!!! *Be encouraged, don't give up*

New Zealander's view on corruption in India

A very Hard hitting article from New Zealand.  Its a New Zealander's view on corruption in India: It is Forwarded as received. No offense intended. 🙏🙏🙏.Just shocked to read a foreigner's veiw about us. Indians are Hobbesian: ( having a Culture of self interest) Corruption in India is a cultural aspect. Indians seem to think nothing peculiar about corruption. It is prevalent. Indians tolerate corrupt individuals rather than correct them. No race can be congenitally corrupt. To know why Indians are corrupt, look at their patterns and practices. Firstly: Religion is transactional in  India. Indians give God cash and anticipate an out-of-turn reward. Such a plea acknowledges that favours are needed for the undeserving. In the world outside the temple walls, such a transaction is named “bribe”. A wealthy Indian gives not cash to temples, but gold crowns and such baubles. His gifts can not feed the poor. His pay-off is for God. He thinks it will be wasted i...